Raghul's Blog
Monday 18 February 2013
Unnai Nenaithu!!!
நிழல்க் கூட
ராப்பொழுதில் ஓய்வெடுக்கும்,
நான் நிழல் அல்ல,
கடிகார முள்,
ஆயுள் உள்ளவரை
நொடிக்கொரு முறை துடித்து,
மணிக்கொரு முறை
தவித்துக்கொண்டிருகிறேன்,
பேசாமடந்தையும் பேசிடும்,
நீ மட்டும் ஏனோ?
ஒரு சொல் - அதுவுமின்று,
உதிர்த்திடவில்லையே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment