Monday 18 February 2013

Unnai Nenaithu!!!


நிழல்க் கூட 
ராப்பொழுதில் ஓய்வெடுக்கும்,
நான் நிழல் அல்ல,
கடிகார முள்,
ஆயுள் உள்ளவரை
நொடிக்கொரு முறை துடித்து,
மணிக்கொரு முறை
தவித்துக்கொண்டிருகிறேன்,

பேசாமடந்தையும் பேசிடும்,
நீ மட்டும் ஏனோ?
ஒரு சொல் - அதுவுமின்று,
உதிர்த்திடவில்லையே.

No comments:

Post a Comment