Wednesday 20 February 2013

உன்னை பிரிந்திருப்பது!!

உன்னை பிரிந்திருப்பது கஷ்டம் தான். 

ஆனால் ,

நான் உன்னை பிரிவதால் ஆயுள் முழுவதும் உன்னுடன்

 சேர்ந்திருப்பேன் என்றால் 
அதை சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்......

No comments:

Post a Comment