Monday 18 February 2013

.".எல்லாமுமாய்...."




உன்னை சந்திக்காமலேயே இருந்திருக்கனும்...
அப்போதுதான்....,
உனக்காக ஏங்கியிருக்க மாட்டேன்..
உன்னை காதலித்து இருக்கமாட்டேன்...,
உனக்காக அழுது இருக்கமாட்டேன்...,
உன் பொய்யான உறுதிமொழிகளால்,
உனக்காக காத்திருந்து கரைந்திருக்கமாட்டேன்...
ஆனாலும்....
உன்னை சந்தித்ததால் சந்தோஷமாக இருந்திருந்தேன்...
ஏனென்றால்...
என் மேல் அக்கறை கொண்டாய்..,
என் மேல் பாசத்தை செலுத்தினாய்..,
என் குறைகளை திருத்தினாய்...,
என் நிறைகளை பாராட்டினாய்..,
எனக்காக எல்லாமுமாய் இருந்தாய்...,
என்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத
நீ......................
என்னையேன் விட்டுப் பிரிந்தாய்?
சந்தோஷத்தைவிட துக்கமே,
என்னைச் சொந்தம் கொண்டாடுகிறது

No comments:

Post a Comment