Friday 22 February 2013

Kaathal !

*கிடைக்காத பெண்ணிற்காக
காதலையும் வெறுக்காதே..!


*கிடைக்காத காதலுக்காக
பெண்களையும் வெறுக்காதே...!

Wednesday 20 February 2013

உன்னை பிரிந்திருப்பது!!

உன்னை பிரிந்திருப்பது கஷ்டம் தான். 

ஆனால் ,

நான் உன்னை பிரிவதால் ஆயுள் முழுவதும் உன்னுடன்

 சேர்ந்திருப்பேன் என்றால் 
அதை சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்......

Aagha :)

நீ ரோஜாவாக இருந்தால் 
நான் முள்ளாக இருப்பேன்.


உன்னை காயபடுத்த அல்ல.

உன்னை யாரும் காயபடுத்தாமல் இருக்க...
தினம் ஒரு பூ கொடுத்தேன் அவளுக்கு.!
அவள் ஒரே ஒரு பூ கொடுத்தாள் அதுதான் 
"ஆப்பு"


Be Carefull மாப்பூ.
love na டூப்பு!


நமக்கு பிரண்ட்ஸ் தான் "டாப்பு" ♥

Un Paarvayl Vizhuntha Naal Muthal....


பனி மழையில் நனைந்து சிறகடிக்க தவிக்கும் பட்டாம்பூச்சி போன்று


நானும் தவிக்கிறேன் உன் பார்வை மழையில் நனைந்தபின்பு.......

பிரிந்தும்..பிரியாமலே...



பிரியமானவனே.....
உன்னால் தூக்கத்தைத் 
தொலைத்தேன்.......
துக்கம் அனுமதியில்லாமலேயே,
என்னை அரவணைத்துவிட்டது....

உன்னால் சுகங்களை
இழந்தேன்.......
சோகங்கள் உரிமையுடன்
என் இதயத்தில் வாசம் செய்கின்றன...

உன் காலடியே சரணம்
என்றிருந்தேன்.....
மரணம் தான் என் வேதனைக்கு
முற்றுப்புள்ளி என்று,

சொல்லாமல் காட்டிவிட்டாய்.....
பிரியமானவனே........
பிரியாத வரம் கேட்டேன்....
புரியாதவன் போல்
பிரிந்து விட்டாயடா.........!!!

Punch #3

Hey...epidi epidi adipen nu solren.....ketuko da....

Oru roova Kudutha oooda oooda adipen....

rendu roova kudutha restu vidama adipen....

moonu roova kudutha moochu vidama adipen...

naalu roova kudutha nangu nangunu adipen....

anju roova kudutha aaulkum adipen.....

Mothathula suthi suthi adipen da...........................




Tuesday 19 February 2013

Hey..Penae...!!

உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில்தானே
தயக்கம் , நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும்
காத்து கிடைகும் , தினமும் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு!!!!!

Anbae !


Anbe Santhiya...

Nee porandhadho india....

Nee summa dan irundhiya....

En manasukulla vandhiya.. <3

Punch #2

Na Onum Keela Poota Udaiura "Paana" Illa da.....

EEri Medichutu Poora "Yaana" da..............

Dear Vijay Tv



Unga VETTAI'ya konjam
niruthunga...
Unga manasula konjam EERAM
iruntha inime
engala adikadi SAATAI'yaala
adikathinga..
Illana Kaatu Poochi iruka enna
SIRUTHAI'ya maathi vittu
ENGEYUM EPOTHUM ungaluku
prachana THANDAVAM aaditu
irukura mathiri panidama paathu
seinga :)

Monday 18 February 2013

ஒவ்வொரு வெள்ளைத் தாளும்...

என் இறப்புச் சான்றிதழ்...

உங்களால் இயன்றவரை காகிதங்களை வீணாக்காதீர்...!


Singam Dialouge Remake!!!

'Maavu' vaanga 'Maami' veetuku ponen...

'Saavi' vaanga 'Santhi' veetuku ponen nu sonna....

aparam 'Aasi' vaanga 'Aavi' veetuku anupiduven......

Dedicated To My frnd....

அவள் வேண்டாம் உயிர் போகும் என்று மூளை சொல்லியது!

உயிர் வேண்டாம் அவள் போதும் என்று இதயம் சொல்லியது!


மூளை சொல்வதை இதயம் எப்பொழுதும் கேட்பதேயில்லை! இப்போதும் ..

Its True


தோல்விகளின் தோழன் 
தோழரின் வெற்றிக்கு 
தோள் கொடுப்பன் .......

காதலே,



ஒவ்வொரு நாளும்
என்னை வெறுத்துக் கொண்டிருக்கிறேன்,
உன்னை இப்போதும்
வெறுக்காமலிருக்க..

பலாயிரம் ஆண்டுகள்
ஆனாலும்,
அலைகள் மாறியதில்லை..
சூரியன் மாறியதில்லை..
என் காதலும் மாறாது, மறியவும் செய்யாது..
I love you..
(its dedicated to my love)


Itha Paarunga pa....

love makes life beautiful..
இது எப்படி சாத்தியமோ,
அப்படியே இதுவும் சாத்தியம், 


life makes beautiful love...
நீ வாழும் வாழ்க்கையும் 
ஒரு நல்ல காதலைத் தரும்..

Unnai Nenaithu!!!


நிழல்க் கூட 
ராப்பொழுதில் ஓய்வெடுக்கும்,
நான் நிழல் அல்ல,
கடிகார முள்,
ஆயுள் உள்ளவரை
நொடிக்கொரு முறை துடித்து,
மணிக்கொரு முறை
தவித்துக்கொண்டிருகிறேன்,

பேசாமடந்தையும் பேசிடும்,
நீ மட்டும் ஏனோ?
ஒரு சொல் - அதுவுமின்று,
உதிர்த்திடவில்லையே.

.".எல்லாமுமாய்...."




உன்னை சந்திக்காமலேயே இருந்திருக்கனும்...
அப்போதுதான்....,
உனக்காக ஏங்கியிருக்க மாட்டேன்..
உன்னை காதலித்து இருக்கமாட்டேன்...,
உனக்காக அழுது இருக்கமாட்டேன்...,
உன் பொய்யான உறுதிமொழிகளால்,
உனக்காக காத்திருந்து கரைந்திருக்கமாட்டேன்...
ஆனாலும்....
உன்னை சந்தித்ததால் சந்தோஷமாக இருந்திருந்தேன்...
ஏனென்றால்...
என் மேல் அக்கறை கொண்டாய்..,
என் மேல் பாசத்தை செலுத்தினாய்..,
என் குறைகளை திருத்தினாய்...,
என் நிறைகளை பாராட்டினாய்..,
எனக்காக எல்லாமுமாய் இருந்தாய்...,
என்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத
நீ......................
என்னையேன் விட்டுப் பிரிந்தாய்?
சந்தோஷத்தைவிட துக்கமே,
என்னைச் சொந்தம் கொண்டாடுகிறது

«யார் அழகு»


என் காதலை விட,
அவள் ஒன்றும் அப்படி
அழகில்லை..

அவள் உருவாக
பத்து மாதம்..!

என் காதலையோ
இரண்டரை ஆண்டுகளாக,
உருவாக்கினேன்..

New Punch :)

Intha Raghul Adicha....

Nee Google la Thedinaalum Kedaikamaata da :)

Edu Da Gun AH !!!!

Dialouge for my future movie....

Na Onum Adicha Udanae,,Norungura Chips Illa da....

Pidichu Iluthaalum Varaatha Bun uuuu da.....

Edu Da Antha Gun Ah.........Dumel..............!!!!

First Look

Enga Areavula Thevathai Kootam....

Atha Paathutae Pooduren Sema Aatam.... :)

Kaathal

My First Post....

Kaathalikaamal Vaalkai Illai...

Kaathal Matumae Vaalkaium Illai... <3