Friday 22 February 2013

Kaathal !

*கிடைக்காத பெண்ணிற்காக
காதலையும் வெறுக்காதே..!


*கிடைக்காத காதலுக்காக
பெண்களையும் வெறுக்காதே...!

Wednesday 20 February 2013

உன்னை பிரிந்திருப்பது!!

உன்னை பிரிந்திருப்பது கஷ்டம் தான். 

ஆனால் ,

நான் உன்னை பிரிவதால் ஆயுள் முழுவதும் உன்னுடன்

 சேர்ந்திருப்பேன் என்றால் 
அதை சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்......

Aagha :)

நீ ரோஜாவாக இருந்தால் 
நான் முள்ளாக இருப்பேன்.


உன்னை காயபடுத்த அல்ல.

உன்னை யாரும் காயபடுத்தாமல் இருக்க...
தினம் ஒரு பூ கொடுத்தேன் அவளுக்கு.!
அவள் ஒரே ஒரு பூ கொடுத்தாள் அதுதான் 
"ஆப்பு"


Be Carefull மாப்பூ.
love na டூப்பு!


நமக்கு பிரண்ட்ஸ் தான் "டாப்பு" ♥

Un Paarvayl Vizhuntha Naal Muthal....


பனி மழையில் நனைந்து சிறகடிக்க தவிக்கும் பட்டாம்பூச்சி போன்று


நானும் தவிக்கிறேன் உன் பார்வை மழையில் நனைந்தபின்பு.......

பிரிந்தும்..பிரியாமலே...



பிரியமானவனே.....
உன்னால் தூக்கத்தைத் 
தொலைத்தேன்.......
துக்கம் அனுமதியில்லாமலேயே,
என்னை அரவணைத்துவிட்டது....

உன்னால் சுகங்களை
இழந்தேன்.......
சோகங்கள் உரிமையுடன்
என் இதயத்தில் வாசம் செய்கின்றன...

உன் காலடியே சரணம்
என்றிருந்தேன்.....
மரணம் தான் என் வேதனைக்கு
முற்றுப்புள்ளி என்று,

சொல்லாமல் காட்டிவிட்டாய்.....
பிரியமானவனே........
பிரியாத வரம் கேட்டேன்....
புரியாதவன் போல்
பிரிந்து விட்டாயடா.........!!!

Punch #3

Hey...epidi epidi adipen nu solren.....ketuko da....

Oru roova Kudutha oooda oooda adipen....

rendu roova kudutha restu vidama adipen....

moonu roova kudutha moochu vidama adipen...

naalu roova kudutha nangu nangunu adipen....

anju roova kudutha aaulkum adipen.....

Mothathula suthi suthi adipen da...........................